சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி

முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.  யாழ்.ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தக்குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது. முள்ளிவாய்க்காலில் … Continue reading சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி